Wednesday, January 31, 2007

இரு நொடி

இன்று சந்தித்தேன் ஆனால் பேசவில்லை, இதயம் வேகமாக துடித்தது, நான் என்ன செய்கிறேன் என்று எனக்கே தெரியவில்லை.... ஐந்து நிமிடத்தில் இரு நொடி தான் நிதானமாக இருந்தேன்

ஒரு நொடியில் நிலவு முகத்தை ரசித்தேன்

மறு நொடியில் மலர் பாதத்தை தரிசித்தேன்

குழந்தையின் சிரிப்பை இன்று கண்டேன் :-)

On october 2005 (அன்று)

lotus: baby is sleeping dont disturb...
myself: ok i dont disturb you, may i sing a song for baby ..
lotus:oh...plz...no!!!!!!1

இன்று: உனக்கு தாலாட்டு பாடல் எழுதிவிட்டேன்.. நாளை: தினமும் இந்த பாடலை 'ஆயர்பாடி' பாடி உன்னை தூங்க வைப்பேன்

No comments: